தனது நிரத்தை வைத்து கேலி செய்தார்கள்.? பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா.? கதாநாயகியாக மாறிய நடிகை..

இந்த காலகட்டத்தில் சீரியல் நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பாரதிகண்ணம்மா என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ரோஷினி என்பவர். அவர் விலகிய பிறகு அந்த இடத்தில் நடித்து வந்தவர் தான் வினுஷா தேவி என்பவர். ஆனால், அதற்கு வரவேற்பு கிடைக்காத சில மாதத்திலேயே

 

அந்த சீரியல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் சென்று அதிலும் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.?

 

அதனால், அவர் நான்காவது வாரத்திலேயே வெளியேறி விட்டார் போகும் இடமெல்லாம் எனக்கு தோழி மட்டும் தான் கிடைக்கிறது என்று வருத்தத்தில் இருந்து வந்த நடிகை அனுஷா மீண்டும் ஒரு சீரியலில் கதாநாயகன் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில்

 

புதிதாக தொடங்க இருக்கும் பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் நடித்து ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த தொடரில் கதாநாயகனாக ஈரமான ரோஜாவே தொடரில் மூலம் பிரபலமான சித்தார்த்த்குமார் தான் கதாநாயகனாக நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.