மீண்டும் விஜய் டிவியில் களமிறங்கும் பிரபலம்..!! அதுவும் இந்த நிகழ்ச்சியா.?

தமிழ் சின்னத்திரைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் திவ்யதர்ஷினி என்பவர். பலரும் இவரை டி டி என்று தான் அழைப்பார்கள். இவர் விஜய் தொலைக்காட்சியில்

 

ஏராளமான நிகழ்ச்சிகளையும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளும் இசை வெளியீட்டு விழா போன்றவற்றை தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அதிக நிகழ்ச்சிகள்

 

வராமல் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை மீண்டும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளனாக வர இருக்கின்றார். அந்த வகையில் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சூப்பரான நிகழ்ச்சியை

 

தொகுத்து வழங்க இருக்கின்றார். இந்த நிகழ்ச்சி வேறு எதுவும் கிடையாது. இதற்கு முன்பாகவே ஒளிபரப்பு செய்யப்பட்ட என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சி தான் மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.

 

இந்த நிகழ்ச்சி தான் திவ்யதர்ஷினி மீண்டும் தொகுத்து வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், ரசிகர்கள் தற்பொழுது நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றார்கள். இதோ அவரின் புகைப்படம்…

 

Comments are closed.