நடிகர் மாதவனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் மாதவன். இவர் தமிழில் அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தனது சினிமா பயணத்தை தமிழில் ஆரம்பித்துள்ளார். அந்த திரைப்படத்தின் மூலம்

 

இவர் ஹீரோவாக நடித்த தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு என்ன விலை என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தின் மூலம்தான்

 

நடிகை சினேகா சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு சரியான திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்த சில காலங்கள் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு இவருக்கு சரியான பட வாய்ப்புகள்

 

எதுவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருந்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் ராக்கெட்ரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வருபவர்கள். தங்களுடைய சிறு வயது புகைப்படமா? அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் மாதவனும்

 

தனது மனைவி மற்றும் மகனுடன் தமிழகத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக இணையதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.