திரிஷா, சமந்தா எல்லாம் நயன்தாராவுக்கு போட்டி கிடையாது.? நான்தான் அவருக்கு போட்டி..!! திமிராக வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவன் மலையாள சினிமா மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக

 

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் ஹீரோக்களுக்கு சமமான ஒரு மாஸ் ரசிகர்களை வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிச்ச திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் பல நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள் இல்லை என்றால் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் தவித்து வருவார்கள். ஆனால், நடிகை நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகும் அதிகமான பட வாய்ப்புகள் இருந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை பூர்த்தி செய்பவர் திரிஷா அல்லது சமந்தாவாகத்தான் இருக்கும் என்று பலரும் கூறி வந்துள்ளார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால்

 

நயன்தாராவுக்கு ஒரு காலத்தில் எந்த அளவிற்கு வீசியான அடியாக வலம் வந்து கொண்டிருந்தாரோ. அதே போன்று தான் தற்பொழுது நானும் இருந்து வருகின்றேன். மேலும், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த வருகின்றேன்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் 15 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்துள்ளார். அதன் அடிப்படையில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அந்த இடம் தனக்குத்தான் கிடைக்கும் என்று திமிராக பேசியதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.