நான் பத்து வயதிலேயே இப்படி ஒரு காட்சியில் நடித்தேன்.? உயிர் போய்விடுமோ என்று நினைத்தேன்.?

சினிமாவில் முதல் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்து விட்டால் அவர்களுக்கு அடுத்தடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் வரத் தொடங்கிவிடும். அந்த வகையில் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களுக்கு என்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் கூட

 

அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து பிரபு நடிக்க சினிமாவில் சிறந்து வருகின்றார்கள். இப்பொழுது நடையில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் குட்டி பத்மினி என்பவர். இவர் ஒரு திரைப்படத்தின் காட்சிக்காக

 

புலி மீது சவாரி செய்ய சொல்லி ஒரு காட்சி எடுத்துள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பதிலாகி வருகின்றது. இவர் குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்த உள்ளார். அந்த வகையில் குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்ற படத்தின் இரட்டை வேடத்தில்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இதை செய்வது அவர் வாங்கியுள்ளார். மேலும், 1966 ஆம் ஆண்டு தெலுங்கில் சகுந்தலா என்ற புராண திரைப்படத்தில் ஆண் குழந்தையாக நடிக்க ஒரு சிறுவன் தேவைப்பட்டது. அந்த நாட்களில் குழந்தை இனத்தைத் திரும்ப தமிழில் பிரபலமாக பத்மினி. அதனால், இவருக்கு ஆண் வேடமிட்டு

 

புலி மீது சவாரி செய்யும்படியான காட்சியை எடுத்துள்ளார்கள். அந்த காட்சி எடுக்கும் போது எனக்கு வெறும் பத்து வயது தான். ஆனது, நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று நான் நினைத்தேன். அதன் பிறகு எனக்கு ஆசை காட்டி சாக்லேட் எல்லாம் கொடுத்து அந்த காட்சியை எடுத்துள்ளார்கள் என்று ஒரு பேட்டில் நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.