தென் னிந்திய சினிமாவை அவமா னப்படு த்திய நடிகை..!! உன க்கெ ல்லாம் வாய்ப்பே கொடுத்தி ருக்கக் கூடாது.? நடிகையை வெளு த்து வாங்கும் ரசிகர்கள்..!!

கடந்த, சில   ஆண்டுக ளாக   மற்ற மொழியில்   சா திக்க   முடியாத வர்கள்   கூட   த மிழ்   சினிமாவில் தனக்கென ஒரு   அ ங்கீகார த்தை   ஏற்ப டுத்திக்   கொ ள்கின்றா ர்கள். ஒரு சிலர்   த மிழ்த்   திரைப்ப டத்தில்   நடிக் கவில்லை   என்றால் கூட மற்ற மொழியில் நடித்து   த மிழ்   ரசிக ர்களை   கவர தொடங்கி   உள்ளா ர்கள்.

 

அந்த வகையில் தற்போது   இந் தியாவில்   பிரபல நடிகையாக   திக ழ்ந்து   வருபவர் தான் நடிகர் ராஷ்மிகா. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக மாடலாக   பணிபு ரிந்து   வந்துள்ளார். அதன் பிறகு ஒரு கன்னட   திரைப்ப டத்தில்   நடித்த அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு   கொடுக் கவில்லை.

 

அதன் பிறகு கீதா கோவிந்தம் என்ற   திரைப்ப டத்தின்   மூ லமாக த்தான்   இவர்   த மிழ்   ரசிகர்கள்   ம த்தியில்   பிரபலமாக   பேசப்ப ட்டார். அந்த    திரைப்பட த்திற்கு   பிறகு   த மிழில்   நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த   சு ல்தான்   திரைப்ப டத்தில்   நடித்தார். அந்தத்    திரைப்ப டத்தை   திறந்து தற்போது

 

நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார். இவர் தற்பொழுது   தெ லுங்கு, த மிழ்   மற்றும்   ஹி ந்தி   மொழியில் பிஸியாக நடித்துக்   கொண்டி ருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சித்தார்த்   மல்ஹோ த்ரா   நடிப்பில்   உ ருவாகி   உள்ள   மி ஷன்   மஞ்சு என்ற   திரைப்ப டத்தில்   அவருக்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா   நடித்து ள்ளார்.

 

இந்த   பட த்தின்   பிரமோ ஷன்   ப ணிகள்   நடந்து   கொ ண்டிருக்கி ன்றது. அந்த   நிகழ் ச்சியில்   கலந்து கொண்ட ராஷ்மிகா பாலிவுட் மற்றும்   தெ ன்னிந்தி யா   பாடல்   கொ டுத்து   பே சியது   தற்பொழுது   ச ர்ச் சையா க   எழுந்து ள்ளது. அது   என்னவெ ன்றால்   தெ ன்னிந் திய   சி னிமாவில்   ஐ ட்ட ம்   பாட ல்களும்   கு த் து   பாடல்கள் மட்டுமே   பிரப லமாக   இருந்து   வருகி ன்றது.

 

ஆனால்,   பா லிவுட் டில்   தான் நல்ல   ரொ மா ன் ஸ்   பாடல்கள்   இருக்கி ன்றது   என்று   கூறியுள் ளார். அவர் பேசிய அந்த வீடியோவை பார்த்து   தென் னிந்திய   சினிமா ரசிகர்கள் பலரும்   கோ பத்தி ல்   த மிழ்   சி னிமாவை   அவ மானப்ப டுத்தும்   வகையில் ராஷ்மிகா அப்படி   பேசியு ள்ளார்   என்று பலரும்   தி ட் டி   தீர் த்து   வருகி ன்றார்கள்…

 

 

Comments are closed.