முன்னணி நடிகை என்று கூட பார் க்காமல் படபிடிப்பில் அ டித்த நடிகர்..!! தமன்னாவிடம் மன் னிப்பு கேட்ட நடிகர்..!! பதி லுக்கு தமன்னா செய்த காரிய த்தால் அதிர் ச்சியான நடிகர்..!!

கடந்த, சில   ஆண்டுக ளாக   மற்ற மொழியில் இருந்து வந்து   த மிழ்   சினிமாவில் தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை   பலரும்   ஏற்ப டுத்திக்   கொள்கின் றார்கள். அந்த வகையில் நடிகை தமன்னா என்பவரும் ஒருவர். இவர் ஒரு   இ ந்திய   திரைப்பட நடிகை. த மிழ்   மொழி   மட்டும ல்லாமல்   தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற   பழமொ ழிகளில்   நடித்து   வருகி ன்றார்.

 

இவர்   த மிழ்   சினிமாவில் கேடி என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   அறிமுக மானார். அந்தப் படத்திற்கு பிறகு கல்லூரி என்ற   திரைப்ப டத்தில்   நடித்து அந்த படத்தின்   மூ லம்   தான் நடிகை தமன்னாவுக்கு ரசிகர்கள்   மத் தியில்   சிறப்பு   அங்கீ காரம்   கிடைத் துள்ளது. அந்தத்   திரைப்ப டத்தை   தொடர்ந்து முன்னணி

 

நடிகரான விஜய் , அஜித் , சூர்யா, தனுஷ், விக்ரம், கார்த்தி, போன்ற   நடிகர்க ளுடன்   நடித்து   வந்துள் ளார். இவர் இதுவரை   கிட்ட த்தட்ட   70-க்கும் மேற்பட்ட   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இவர் நடித்த கல்லூரி திரைப்படம் கிட்டத்தட்ட 55 நாட்கள்   படபி டிப்பு   நடந்தது.

 

அப்பொழுது படபிடிப்பு நடந்த ஒரு சில தகவல் தான் தற்பொழுது நடிகர் பரணி   கூறியு ள்ளார். அது   என்னவெ ன்றால்   படத்தில் என்னுடைய பெயர் ரமேஷ்.. நடிகை தமன்னா இன்று வரை என்னை ரமேஷ் என்று தான்   சொ ல்வார். மேலும், படத்தின்   படப்பி டிப்பு   ஒரு காட்சியில் நான் ஒருவரை   அ டிக் க   வேண்டும். அந்த காட்சியில்   தெரி யாமல்   நடிகை தமன்னாவை

 

 

நான்   அ டித் து   வி டுவேன். அதன் பிறகு என்னிடம்   அசி ஸ்டன்ட்   இயக்குனர் ”நீ அவ்வளவு தான்” உன்னை இந்த படத்தில் இருந்து   தூ க் கி   விடுவா ர்கள்   என்று என்னை பலரும்   பய ப்பட   வைத்தா ர்கள். அதன் எழுத்து எனக்கும்   பய மாகத்தா ன்   இருந்தது. அதன் பிறகு நான் தமன்னாவிடம் சென்று என்னை   ம ன்னி த்து   விடு ங்கள்

 

நான்   தெரி யாமல்   மா ற்றி   அ டித் து   விட்டேன் என்று சொன்னேன். அதற்கு நடிகை தமன்னா நான் தான்   த ப்பா ன   இடத்தில் நின்று   வி ட்டேன். பரவா யில்லை   என்று   பெரு ந்தன்மை யாக   நடிகை தமன்னா   கூறிய தாக   சமீபத்தில் ஒரு   பேட் டியில்   நடிகர் பரணி   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.