சினிமாவை விட்டு விலகி வி டுவேன் என்று சொன்ன கீர்த்தி சுரேஷ்..!! அப்படி இவர் சொல்ல என்ன காரணம்.? என்னது, இப்படி எல்லாம் தொல் லை கொடுப்பா ர்களா.?

சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகளுக்கு நடந்த   பா லி ய ல்    தொ ல்லைக ள்   குறித்து சமீபத்தில் ஒரு சில நடிகைகள் கூறி   வருகின் றார்கள். அந்த வகையில்   பா லி ய ல்   புகாரில் பிரபல நடிகர்கள், தயாரி ப்பாளர்கள், இயக்கு னர்கள்   கூட   சி க் கி   உள்ளார்கள். இப்படி நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷிடம்

 

சி னிமாவில்   பா லி ய ல்   தொ ல் லை   இருப்பதாக நடிகைகள் பலரும் குற்றம்   சா த்தி   வருகின் றார்கள்   இது   உண் மைதானா   என்று   கேட்டு ள்ளார். அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் என்னுடைய சக நடிகைகள் கூட   பா லி ய ல்   தொ ல் லை    பற்றி என்னிடம்   கூறியுள் ளார்கள்.

 

ஆமாம், இது   உண் மைதான்.. இது போன்ற   சம்பவ ங்கள்   எதுவும் இதுவரை   என் னுடைய   வாழ் க்கையில்   நடந்த தில்லை. நானும்   அப்ப டிப்பட்ட   ஒரு   பெ ண்   கிடையாது. என்னை ப்பற்றி   எல்லோ ருக்கும்   தெரியும்.

 

இதுவரை யாரும் என்னிடம் அந்த மாதிரி   க ண்ணோட்ட த்தில்   அணுகவி ல்லை. ஒருவேளை அப்படி யாராவது   பா லி ய ல்   ரீதியாக   எண் ணெய்   படத்தில்   அணுகி னால்    அந்த படம் வேண்டாம் என்று   சொ ல்லி   விடுவேன்.

 

அது மட்டும் அல்லாமல் நான்   சி னிமாவை   விட்டு விலகி வேறு ஒரு   வே லைக்கு   சென்று விடுவேன் என்று   சமீப த்தில்   நடிகை கீர்த்தி சுரேஷ்   கூறியு ள்ளார். இந்த தகவல் தான் தற்போது   இணையத ளம்   எங்கும்   ச ர்ச் சையா க   எழுந்து ள்ளது…

 

Comments are closed.