நான் ஒன்னும் சந்தோ சமாக இல்லை.? உ ண்மையை சொல்லி பல ரின் முன் அ ழுத நடிகர்..!! வரு ந்தும் ரசிகர்கள்..!!

இந்த   சி னிமாவில்   எத்த னையோ   நடிகர்கள் தற்பொழுது   வளர் ந்து   கொண் டிருக்கின் றார்கள். அந்த வகையில் ஜெய் என்பவரும் ஒருவர். இவர் முதலில்   இசைமை ப்பாளராக   வரவேண்டும் என்று தான்   எதிர்பார் த்தார். ஆனால், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி    திரைப்ப டத்தில்   நடிகர்   விஜ ய்க்கு   தம்பி யாக   நடித்து   அறிமுக மானார்.

 

மேலும், இவர் முதல்   படத்தி லிருந்து   த மிழ்   சி னிமாவில்   இவருக்கு   வாய் ப்புகள்   வர தொடங்கியது. அதன் பிறகு சென்னை 600028, சரோஜா, சுப்பிரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்பொழுதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம் போன்ற

 

பல   திரைப்பட ங்களில்   நடித்து வெற்றி   கண்டு ள்ளார். மேலும், இவர் தனக்கென ஒரு ரசிகர்   பட்டா ளத்தை   உருவா க்கிக்   கொண்டார். ஆனால், ஒரு   கட்ட த்தில்   இவருக்கு எந்த   திரை ப்படமும்   வெற்றியை தராமல் இருந்து வந்தது. அதன் பிறகு   இதனு டைய   மார் க்கெட்

 

நாளுக்கு நாள் குறைய   தொடங் கிவிட்டது. இனி தொடர்ந்து தற்பொழுது இரண்டு மூன்று   திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார். இந்த   திரை ப்படம்   வெற்றி   பெ ற்றால்   அடுத் தடுத்து   சி னிமாவில்   ஜெ யிக் க   வாய் ப்புக ள்   இருப் பதாக   கூறியுள் ளார்கள். இவர்   சமீப த்தில்   ஒரு தகவ லை   வெளியி ட்டுள்ளார்.

 

அது   எ ன்னவெ ன்றால்   என் னுடைய   தனி ப்பட் ட   வா ழ்க்கை யில்   மற்றவ ர்கள்   நினைப்பது போல் நான்   உ ண் ணும்   சந்தோ சமாக   இல்லை என்னுடைய   குடு ம்பம்   இப்போதும்   கட னில்   தான்   இருக்கி ன்றது   என்று   பல ரையும்   அதி ர்ச்சி யில்   ஆழ் த்தும்   வகையில் நடிகர் ஜெய்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.