வாயை பொத்திட்டு இரு.? வைரமுத்துவை அசிங்கமாக பேசிய கங்கை அமரன்..!!

இளையராஜா இசையமைத்த பாடல்கள் தனக்கு சொந்தம் என்றும் பாடல் வரிகள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றும் கோப்புரிமை கூறி வழக்குகளை கொடுத்து வருகிறார். இதற்கு விசாரித்த நீதிபதி பாடல் ஆசிரியரும்

 

பாடலுக்கு சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்று கேள்வியை கேட்டிருந்தார். சமீபத்தில் கூட பாடல் ஆசிரியர் வைரமுத்து இசை எவ்வளவு பெரிதோ அதே அளவிற்கு மொழி பெரியது சில நேரங்களில்

 

இசையை விட மொழி சிறந்ததாகும் திகழும் தொடங்கி இருக்கிறது இதை புரிந்து கொண்டவன் ஞானி புரிந்து கொள்ளாதவன் அந்நியானி என்று சில கருத்துக்களை வெளியிட்டுள்ள வைரமுத்து பேசியது. இதை இளையராஜாவின்

 

தங்கை கங்கையமரன். அவரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். வைரமுத்து இந்த அளவிற்கு உயர காரணமே நாங்கள் போட்ட பிச்சை தான் என்று இல்லை என்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகியிருக்க மாட்டார் என்று பேசியுள்ளார்.

 

இது மட்டுமல்லாமல் நல்ல பாடல் ஆசிரியர் தான் வைரமுத்து. ஆனால், நல்ல மனிதன் கிடையாது கொஞ்சமும் நன்றி உணர்வு இருந்திருந்தால்.. இப்படி இளையராஜாவை பற்றி தப்பாக பேசி இருக்க மாட்டார்.

 

இப்படி கொச்சைப்படுத்துவாரா இளையராஜாவை பற்றி பேசாம வாயை பொத்திட்டு இரு உன் வேலை என்னவோ அதை மட்டும் பார் என்று கடுமையாக திட்டி பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.