கமல்-மணிரத்னம் இடையே பிரச்சனையா.? உண்மையை உடைத்த பிரபலம்..!!

நடிகர் கமல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம் நாயகன். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது 37 வருடத்திற்கு.

 

பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து தக்கலைப் என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து திரிசா சிம்பு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள்

 

நடித்த வருகிறார்கள். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புக்கு மூன்று நாட்கள் கமலஹாசன் வரவில்லையாம்.. இயக்குனர் மணிரத்தினம் ஏற்பட்டு மோதல் காரணமாக தான் படப்பிடிப்பு கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

 

ஆனால், இது உண்மை இல்லை இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு கமல்ஹாசன் வரிகள் எழுதி பாடி வருகிறார். அதற்காக ஏற்பாடுகளை தான் தற்பொழுது செய்து வருகிறாராம். அதனால், தான் கமல்ஹாசன் படப்பிடிப்பில்

 

கலந்து கொள்ள முடியவில்லை எனக்கு கூறப்படுகிறது. அதற்குள் பலரும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டதாக பல வதந்திகளை பரப்ப தொடங்கி விட்டார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.