முன்னணி இய க்குனரை மோச மாக தி ட்டிய ரசிகர்கள்..!! இதுக்கெ ல்லாம் காரணம் நான் தான் என்று சொன்ன இயக்குனர்..!! அப்படி அவர் என்னதான் செ ய்தார்.?

இன்று   த மிழ்   சினிமாவில்    தவி ர்க்க   முடியாத இயக்குனராக இருந்து வருபவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. மேலும், இவரது   படவெ டுப்பில்   எப்பொழுதும்   க லகல ப்பாக   இருப்பதால் பலரும் இவருடைய    திரைப்ப டத்தில்   நடித்த ஆர்வம் காட்டி   வந்துள் ளார்கள். மேலும், இவரது முதல் படமான சென்னை 28   திரை ப்படம்   இப்படி வந்து மிகப்பெரிய அளவில்   வெ ற்றி   பெற்றது.

 

அந்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து சரோஜா என்ற   திரை ப்படம்   எடுத்த அதுவும்   மிக ப்பெ ரிய   அளவில் வெற்றி   பெற் றது. இந்த இரண்டு   திரைப்பட த்திற்குப்   பிறகு இனி நாம்   சி னிமாவில்   எல்லாம் என்று   நினை த்து   கோவா   திரைப்ப டத்தை   எடுத்த இந்த திரைப்படம்   கர காட்ட க்காரன்   செய்த   சாத னையை   முடிவெ டுத்து   வி டும்   என்று இருந்தார்.

 

ஆனால்,   ம க்களிடம்   அந்த   திரைப்ப டத்திற்கு   பெரிய அளவு   வரவே ற்பை   கிடைக் கவில்லை. அப்பொழுது தான் நான்   பு ரிந்து   கொ ண்டேன்   என்று   சொ ன்னார்   சி னிமாவில்   நமது   கட்டு ப்பாட்டில்   நாம் தான்   சி னிமாவில்   கட்டு ப்பாட் டில்   இருக்கி ன்றோம்   என்று   உணர் ந்து   கொண்டார். ஏனெ ன்றால்   கோவா படத்தை முழுவதும்   கோ வாவில்   எடுக் கவில்லை.

 

பெரு ம்பளவு   மலேசி யால்தான்   எடுத்த ஒரு சில   கா ட்சிகள்   மட்டும் தான்   கோ வாவில்   எடு த்தோம்   கோவா படத்தை   பார்த் து   விட்டு பல   இளை ஞர்கள்   கோவாவிற்கு சென்றால்   வெ ளிநாட்டு   பெ ண்க ளை   தி ரும ணம்   செய்து   கொள் ளலாம்   என்று நம்பி அங்கு சென்று   வி ட்டு   பலரும்   ஏமா ற்ற ம்   தான்   அடை ந்ததாக.

 

ஏனென்றால் அங்கு பல   முதியவ ர்கள்   தான்   இருந்தா ர்கள்   அதனால் அங்கு   போ ய்   விட்டு பலரும் இங்கு வந்து என்னை   அ சி ங்கமா க   எல்லாம்   தீ ட்டி னார்க ள்   என்று ஒரு   நிகழ் ச்சியில்   கலந்து கொண்ட பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இதைப் பற்றி   கூறியு ள்ளார்…

 

Comments are closed.