காசு க்காக மட்டும் தான் நடிப்பேன் என்று பட வாய் ப்பை தவ றவிட்ட நடிகை..!! அதனால் ரஜினிக்கு ஏற்பட்ட அ வமான ம்..!! கோவ த்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சமீப த்தில்   நடித்து வெளிவந்த திரைப்படம் தான் அண்ணாத்த. இதனை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகின்றார். மேலும், இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு,

 

விநாயகன் மற்றும் வசந்த்ராவின் ஆகிய பிரபலங்கள் நடித்த   வருகின் றார்கள். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கின்றார் என்று   தகவ ல்கள்   வெளியாகி உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன்   இரு ப்பதாக   கூறப்பட் டுள்ளது. மேலும், இவர்   த மிழ்   மற்றும்

 

தெலுங்கு படங்களில் தற்போது   பி சியா க   நடித்த   வருகி ன்றார். மேலும், இவர் கன்னட   திரைப்ப டத்தின்   மூ லமாக த்தான்   சி னிமாவுக்கு   அறிமுகமானர். அதன் பிறகு   த மிழில்   டாக்டர் படத்தின்   மூ லம்   நடித்து ரசிகர்கள்   ம த்தியில்   தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

 

அந்த   திரைப்ப டத்திற்கு   பிறகு எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகர் ரஜினியுடன் நடிப்பது பல நடிகர் மற்றும்   நடிகைக ளுக்கு   மிகப்பெரிய ஒரு   க னவாகவே   இருந்து   வருகி ன்றது. ஆனால், நடிகை  பிரியங்கா மோகன் ராஜனுடன்

 

நடித்த நடிக்க இருந்த   வாய் ப்பை   சு லபமா க   நிராக ரித்துவி ட்டார். ஏனெ ன்றால்   ரஜினிக்கு ஜோடியாக நெல்சன் இவரை   ஒ ப்பந் தம்   செய்து ள்ளார். அதற்கு அவரும் சரி என்று   ஒப்பு க்கொ ண்டார். ஆனால், இந்த படத்தில்   நடிப்பத ற்காக   மிக ப்பெரிய   ஒரு   தொ கையை   சம்ப ளமாக   கேட்டு ள்ளார். நான் 6 படத்தில் படங்களில் நடிக்க   வா ய்ப்பு   வந்தது அந்த   சம்ப ளத்தை

 

எல்லாம்   தருவ தாக   கூறி னால்   நான் நடிக்கின்றேன் என்று   கூறிவி ட்டார். இல்லை என்றால் நடக்க மாட்டேன் என்று   சொல்லிவி ட்டாராம். மேலும், ரஜினி படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள்   சம்ப ளமே   இல்லை என்றால் கூட   நடிப் பதற்கு   பலரும் தயாராக   இருக்கின் றார்கள். ஆனால், இவர் இப்படி செய்தது பலரையும்   அதிர் ச்சி யில்   ஆழ் த்தியது   உள்ளது…

 

Comments are closed.