23 வருடத் திற்கு பிறகு அஜித்துடன் சேர துடி க்கும் பிரபல இயக்குனர்..!! இதுல இப்படி ஒரு வி ஷயம் இருக்கிறதா.? ரசிகர்க ளுக்கு அதிர் ச்சி கொடுத்த இயக்குனர்..!!

சினிமாவில் ஏதாவது வித்தியாசமாக   சா திக்க   வேண்டும் என்று இன்று வரை   ஓ டிக்   கொண்டி ருப்பவர்   தான் பிரபல நடிகர் பார்த்திபன். இவர் பல   வி த்தியாச மான   முயற்சிகளை செய்து வருகின்றார். ஆனால், இவருக்கான   அங் கீகாரம்   கிடைப்பதி ல்லை   கடைசியாக. சிங்கிள் சாட்டில் எடுத்த திரைப்படம் தான்   இரவி ல்   நிழ ல்.

 

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரைபளரும்   பா ராட்டி   வந்துள் ளார்கள். இதனை தொடர்ந்து அஜித் மற்றும் பார்த்திபன் இணைந்து நீ வருவாயா, உன்னை கொடு என்னை தருகிறேன் ஆகிய படங்களில்   நடித்துள் ளார்கள்.

 

இந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 23   வருட ங்கள்   ஆகியுள்ளது. மேலும், நீ வருவாய் படத்தில் அதில் கையை பிடித்த நான் நடப்பேன். அதேபோல் இப்பொழுது அஜித்தின் கையை பிடித்து வந்தால் அவருக்காக நான் ஒரு கதையை   வைத்து ள்ளேன்   என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

 

தற்பொழுது நடிகர் அஜித் தரும் மாஸ் நடிகராக இருந்து வருகின்றார். தன்னுடைய கடின   உழை ப்பால்   மட்டும் அஜித் எட்ட முடியாத   உயர த்தி ற்கு   சென்று உள்ளார்    என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடன்   பணியா ற்றிய   இயக்குனர்களுக்கு தொடர்ந்து   வாய் ப்புக ள்   கொடுக்க கூடியவர் தான் நடிகர் அஜித்.

 

மேலும் பார்த்திபன்   பே சியதில்   இது   ரொ ம்ப   நாளா ஆசை என்பது   தெரியவ ந்துள்ளது. இது கூடிய விரைவில் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது நடந்தால்   கண்டி ப்பாக   நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.