ச த்தமி ல்லாமல் உ யர்ந் தது சுந்தர் பி ச்சை யின் சொத் து மதிப் பு..!! அ டேங் கப்பா இத்தனை கோடி யா.? கேட் டதும் அ திர்ச் சியில் உறை ந்த மக் கள்..!! அதை நீங் களே பாரு ங்கள்..!!

கூகுள்  நிறுவன த்தில்  மிக உயர்ந்த பொறுப்பு  வகிக்கும்  தமி ழன் சுந்தர் பி ச்சை யை  பற்றி பலரு க்கும் தெரிந்திருக்கும். இந்த பதிவில் நாம் அவரது  ம னைவி யான  அஞ்சலி பி ச்சை பற்றி தெரிந்து கொள்ளலாம். யார் இந்த அஞ்சலி பிச்சை? ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் ஓலராம் ஹர்யானி- மாதுரி ஷர்மா என்ற தம்பதிக்கு  ம களா க பிறந்தவர் அஞ்சலி.

ராஜஸ்தானிலேயே  பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, கரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் கெமிக்கல் இஞ்ஜினியரிங் சேர்ந்தார்.ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் போது சுந்தர்  பி ச்சை யின்  வகுப்பு தோ ழியா க அ றிமுகமா கியிருக் கிறார்.

அஞ்சலியை பார்த் ததும் சுந்தர் பி ச் சை    கா தலி ல்  விழ, இருவரும் நண்பர்களாக பழகி யுள்ளனர். ஒருகட்டத்தில் அஞ்சலியும், சுந்தர்பிச்சை மீது  காத லி ல்  விழ, கடைசி ஆண்டியில் வெளிப் படையா கவே தன்னுடைய  கா த லை கூறியிருக்கிறார் சுந்தர் பிச்சை.

கல்லூரி படிப்பு முடிந்ததும், சுந்தர் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா பறந்து விட்டார். அஞ்சலி இந்தியாவில் தங்க வேண்டிய சூழல். பொருளாதார ரீதியாக தன்னை மேம்படு த்திக் கொள்ள வேண்டும் என்று சுந்தர் நினைத்து தொடர்ந்து உழை க்க ஆரம் பித்தார்.

செல்போன் அறிமுகமாகாத  காலத்தில்  நடந்த காதல் இது, அதுவும்  கா தலன்  அமெரிக்காவில் கா தலி  இந்தியாவில் கிட்டதட்ட ஆறு மாதங்கள் வரை இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந் திருக்கி றார்கள். பொருளாதார ரீதியாக தன்னை மெருகேற்றிக் கொண்டு பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இந்திய முறைப்படி இருவருக்கும்   தி ருமண ம்   நடந் திருக்கி றது.

தி ருமண ம்  முடிந்து அஞ்சலியும் அமெரிக்கா விற்கே சென்று விட்டார். தற்போது கிரண், காவ்யா என்று இரண்டு குழந் தைகள் இருக்கிறார்கள். மேலும் மாத வருமான 1.16கோடி  கடந்த ஒரு வருடத்தில் சுந்தர் பி ச்சையின் சொத்து மதிப்பு 79சதவீதம் உய ர்ந்து 5,900 கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.