இந்த குழ ந்தை யார் எனத் தெரிகிறதா.? இவங்க தான் இன்று பி ரப லமான ஹீரோயின்..!!

நடிகை சுனைனா 17 ஏப்ரல் 1989 ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல். அவர் முக்கியமாக தமிழ் தி ரைப் படங்க ளிலும், சில தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பணியாற்றுகிறார். தெலுங்கு திரைப்படமான குமார் Vs குமாரி மற்றும் அவரது தமிழ் அறி முகமான கதிலில் விஜுந்தேன் பி ரபல ங்கள் குழந்தைகளாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை பர்ப்பது ரொம்பவே சுவாரஸ்யமான ஒன்றுதான்.

அந்தவகையில் இப்போது பி ர பல நடிகை ஒருவரின் குழந் தைப் பருவ புகைப்படத்தை அவரே வெளியிட அது சூப்பர், டூப்பர் ஹிட் அடித்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சுனைனா கா தலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமி ழுக்கு அறி முகமா னார்.

அதில் இடம் பிடித்த உந்தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது நண்பனே பாடல் மெகா ஹிட் அடித்தது. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்பறவை என பல படங்களிலும் நடித்திருந்தார். அண்மையில் சமுத் திரக்கனி யின் ஜோடியாக ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

நடிகை சுனைனா இப்போது தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் ஒன்றில் அவரது குழ ந்தை ப்பருவ படமும், மற்றொன்றில் இப்போது உள்ள அவரது படமும் உள்ளது. அம்மணி இரண்டிலுமே மஞ்சள் ஆ டையில் இருக்கிறார்.

மு தலாவ தாக குழ ந்தை ப்பருவ போட்டோவில் மஞ்சல் நிற கவுனில் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் சுனைனா, சமீபத்திய போட்டோவில் மஞ்சள் வண்ண புடவையில் சேரில் இருந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் இ ணைய த்தில் வை ரலா கி வருகிறது.

Comments are closed.