மருத்துவமனையில் அஜித்துக்கு நடந்த அறுவை சிகிச்சை.? நண்பரை நலம் விசாரித்த விஜய்..!!

நடிகர் அஜித் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விஷயம் பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முதலில் இவர் வழக்கமாக பரிசோதனை தான் செய்யப் போகிறார் என்று நினைத்தார்கள்.

 

அதன் பிறகு தான் இவர் அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளிவந்தது. இவருடைய மூளைக்கு செல்லும் நிரம்பல் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக தான். அந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

 

அதன் பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இவர் தற்பொழுது அவரை தொலைபேசியில் நடிகர் விஜய் அழைத்து பேசியுள்ளார். எப்படி இருக்கீங்க அஜித் உடல்நிலை நலமாக இருக்கிறதா என்று முதலில் விசாரித்தார்.

 

அதன் பிறகு நான் அரசியலுக்கு போவது உறுதியாகிவிட்டது. அதனால், என்னுடைய ரசிகர்கள் அனைவரும் அதில் ஈடுபட்டு விடுவார்கள். ஆனால், உங்களுடைய ரசிகர்கள் உங்களிடம் இருந்து படங்களை எதிர்பார்க்கிறார்கள்.

 

அதனால் உடல் நலம் பெற்று வந்த பிறகு ஒரு வருடத்திற்கு இரண்டு படங்களாவது நீங்கள் நடிக்க வேண்டும்.. உங்கள் ரசிகர்களின் ஆசையை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அஜித்திடம் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.