விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. பிரியங்கா வெளியிட்ட புகைப்படம்..!! வைரல் காட்சி உள்ளே..!!

சன் தொலைக்காட்சியில் ரோஜா என்ற தொடரின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகிறது.

 

இவர் கடந்த ஆண்டு காதலர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணத்தில் இரண்டு வீற்ற பெற்றோரும் யாரும் கலந்து கொள்ளவில்லை.. மேலும் ,பெற்றோர் பாஸ்போர்ட் கிடைக்காத

 

காரணத்தால் வரவில்லை என்று நடிகை தெரிவித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் அவரது கணவர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நடிகை சமீபத்தில் தெரிவித்திருந்தா இப்படி இருக்கும் நிலைப்பாடு

 

சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டதாக கூட பல தகவல்களை வெளியிடப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இன்று தனது பிறந்தநாளை தனது கணவருடன்

 

சேர்ந்து கொண்டாடி அதனை புகைப்படமாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட இதன் மூலம் விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி நடிகை பிரியங்கா வைத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.