நடிகர் சங்கத்திற்காக மிகப்பெரிய ஒரு தொகையை கொடுத்த நெப்போலியன்..!! அதற்காக கோடிக்கணக்கா என்று வியந்த ரசிகர்கள்.?

தமிழ் சினிமாவின் நடிகர் சங்கத்தின் கட்டிடம் பணிகள் பணம் இல்லாத காரணத்தினால் தற்போது நின்று போய்விட்டது. அதனை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அவரை தொடர்ந்து நடிகர் கமலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இவர்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம்

 

ரூபாய் நடிகர் சங்கத்தின் கட்டிடத்தில் வேலைகளுக்காக கொடுத்துள்ளார். இருள் கொடுத்த தொகை வைத்துக் கொண்டு தற்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நெப்போலியன் நடிகர் சங்கத்தின்

 

கட்டிடம் வேலைக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அதற்காக நடிகர் சங்கத்தில் இருந்து. அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளாக. மேலும், நடிகனை போல

 

அமெரிக்காவில் செட்டிலாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அங்கு சொந்தமாக ஒரு ஐடி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் மட்டுமல்லாமல் பல நூறு ஏக்கரில் விவசாயமும் செய்து கொண்டு தனது குடும்பத்துடன்

 

அங்கு வசித்து வருகிற அதற்கு ஒரே காரணம் தனது மகனுக்காக மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், அவருடைய மகனுக்கு தற்பொழுது நடக்க முடியாமல் சில பிரச்சனைகள் இருந்து வருகிறது.

 

மேலும், அதற்கான மருத்துவ வசதிகளும் இங்குதான் இருக்கிறது. அதன் காரணமாக தான் அவர் இங்கே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

Comments are closed.