நீச்ச குளத்தில் அசத்தலான புகைப்படம்..!! கீர்த்தி சுரேஷ் பாண்டிச்சேரியில் சேட்டைகள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்த தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை வழங்கிய பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மலையாள பெண்ணாக

 

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பவர். இவர் அந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் என்ற

 

திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும்

 

நடிகர் விஜய், தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நல்ல ஒரு வரவேற்பு பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த, சில திரைப்படங்கள்

 

தோல்வியை சந்தித்த காரணத்தினால் தற்பொழுது தெலுங்கு சினிமா பாக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார். இதனைத் தொடர்ந்து அடுத்த பட வெடிப்புடன் தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

 

அந்த வகையில் அங்கு நீச்சல் குளத்தில் அருகில் போட்டோ சூட்டை நடத்தி அதனை ரசிகர்களுக்கு காண்பிக்கவும் விதத்தில் இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.