நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதானா.? வெளிப்படையாக சொன்ன நடிகை வரலட்சுமி..!!

நடிகர் சரத்குமார் மகள் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக நடித்து வருகிறார். அவர் தான் நடிகை வரலட்சுமி என்பவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு கன்னடம் போன்ற பழமொழிகளும் தனது சிறப்பாக நடிப்பின் மூலம் பிசியாக நடித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் நிக்கோல் என்பவரை

 

தனது குடும்பத்தின் சமூகத்துடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்கள் எப்பொழுது திருமணம் என்று பலரும் கேள்வி கேட்டும் வரும் இடையில் விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இவர் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு நபர் இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், இவரை பணத்திற்காக நடிகை வரலட்சுமி திருமணம் செய்யப் போகிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

 

இதற்கு பதில் இருக்கும் இடத்தில் ஒரு பேட்டியில் பேசும்பொழுது நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன்.. என்னுடைய வருமானத்தில் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். மேலும், நிக்கோலை திருமணம் செய்ய வேண்டும் எனக்கு அறிமுகம்

 

ஆன பொழுது மனைவியிடம் தான் வாழ்ந்து வந்தார்.. எங்களுக்கு சில மாதங்களுக்கு முன் தான் நல்ல நட்பு ஏற்பட்டது அந்த நேரத்தில் அவருடைய பிரிவு மற்றும் பாசம் என்னுடைய ப்ரொபோஷன் மீது அவருக்கு இருக்கும்

 

அக்கறை எல்லாவற்றையும் பார்த்து தான் எனக்கு காதல் வந்தது அப்பொழுது கூட அவர் என்னுடைய அப்பா அம்மாவை நேரில் சந்தித்து என் மீது அவருக்கு இருக்கும் காதலை சொல்லி இருந்தார் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.