வாய்ப்பு கிடைக்கவில்லை.? சட்டை பட்டனை அவுத்து விட்டு புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அசத்தப்போவது யார் என்று நிகழ்ச்சியில்

 

தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அடுத்தடுத்து

 

ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு முன்னணி நடிகையாக வளந்த வந்த படியாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் அடையை தவித்து வருவதாக கூட சினிமாவட்டாரத்தில் பேசப்படுகிறது. அந்த வகையில் வாய்ப்புக்காக லேட்டஸ்ட் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும்விதத்தில் வெளியிட்டியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.