கடற்கரையில் அழகிய போட்டோ ஷூட்டை நடத்திய நடிகை ரெஜினா..!! அந்த க்யூட் புகைப்படத்தை பாருங்கள்.?

தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்தில் ஏராளமான நடிகைகள் தனக்கு இன்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள் மற்றவர்கள் முதல் திரைப்படத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை

 

என்றால் கூட அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கண்ட நாள் முதல் என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரெஜினா சகாண்ட்ரா என்பவர்.

 

ஆனால், அந்த திரைப்படம் இவருக்கு பெரிதளவு ரசிக மத்தியில் வரவேற்பு கொடுக்கவில்லை.. அதன் பிறகு வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தான் மிகப்பெரிய அடையாளத்தை வரவே படுத்திக் கொண்டுள்ளார்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து தமிழ் சினிமாவின் சரவணன் இருக்க பயமேன், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, கசட தவற, தலைவி என பல சூப்பர் ஹிட் திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமிபத்தில் இயக்குனர் மகில்திருமேனி

 

இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை ரெஜினா கடற்கரையில் இருக்கும் படியாக போட்டோ ஷூட் எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.