பணத்திற்கு ஆசைப்பட்டு வயசு வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள்..!!

சினிமாவை பொறுத்த வரை நடிகைகள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் ஏராளமானவர்கள் சிறிய கதாபாத்திரம் அல்லது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலை ஒரு சிலர் நடிகைகள் மட்டும் பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னுடைய வயதை விட

 

அதிகமான வயதை உடைய நபர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நேரம் ராஜா ராணி நையாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபலமான

 

நடிகை நஸ்ரியா இவருக்கு 21 வயதில் இருக்கும் பொழுது அவருடைய கணவருக்கு 34 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களை தொடர்ந்து நடிகை ரீமாசென் 42 வயதில் இருக்கும் தொழிலதிபர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்கள் இருவருக்கும் 9 வயது வித்தியாசம் இவர்களைத் தொடர்ந்து காதல் படம் மூலம் பிரபலமானவர் தான் சந்தியா இவருக்கு 27 வயது இருக்கும் பொழுது ஐடி நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபரை 41 வயதாக இருப்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்..

 

கிட்டத்தட்ட 14 வயது வித்தியாசம் இருவரில் இருவருக்கும் இடையே இவர்களைத் தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை நிலைமாராணி தன்னைவிட அதிக வயதுடைய நபரை திருமணம்

 

செய்து இருக்கிறார். மேலும், சீரியல நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் எல்லோரும் பணத்திற்கு ஆசைப்பட்டு வயது அதிகமான இருப்பவர்களை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.