நள்ளிரவில் நடிகைக்கு நடந்த விபத்து..!! காருக்குள் இருந்ததால் உயிர்த்தப்பினேன்.?

சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் அதுதான் கயல் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில்

 

நல்ல வரவேற்கும் பெற்று வருகிறார். அப்பா இல்லாத தனது குடும்பத்தை பாதுகாக்கும் ஒரு பெண்ணாக இவர் திகழ்ந்து வருகிறார். நேற்று நான் நள்ளிரவு ஒரு மணி அளவில் எனது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு காலில் சென்று கொண்டிருந்தேன்.

 

போரூர் மேம்பாலத்தில் குடித்துவிட்டு போவார்களே சோதனை செய்ததும் அடிப்படையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்ததால் 10 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தோம்.

 

நான் சென்று கொண்டிருந்தேன் மேம்பாலத்தில் மெட்ரோ கட்டுமான பணியின் பொழுது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை என் காரின் மீது விழுந்தது அதன் தாக்கம் அதிர்ச்சிலைக்கும்போது லட்சணம் மிகவும் ஆபத்தானவும் இருந்தது.

 

அதிர்ஷ்டவசமாக எனக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால், சிமெண்ட் கலவை எனது காரில் ஒட்டிக்கொண்டது நல்லவேளை நான் இருசக்கர வாகனத்தில் வரவில்லை வந்திருந்தால் உயிரை போய் இருக்கும் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.