அட்லிக்கு போட்டியாக என்னால் படம் எடுக்க முடியும்.? ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் காலி செய்ய முடிவு எடுத்த நடிகர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர். அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர்தான் அட்லி என்பவர். அவருடைய சிஷ்யனாக இருந்துவிட்டு சாதாரணமாக படம் எடுத்தார்.

 

இப்படி அந்த வகையில் தற்பொழுது அவரும் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து வெற்றி படமாக கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் வைத்து ஜப்பான் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி படமாக கொடுத்துள்ளான்.

 

அதனை தொடர்ந்து அடுத்த படியாக அல்லு வருஷம் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு பிரம்மாண்டமாக பட்ஜெட்டில் உருவாகப் போவதாக தெரிவித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களும் காசை தண்ணீர் போல் செலவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் அவருக்கு சவால் விடும் விதத்தில் நடிகர் பிருத்விராஜ் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். அந்த திரைப்படத்தை நடிகர் மோகன்லால்

 

வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் காலி செய்யப் போவதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், மொத்த ஈரான் நாட்டையே செட்டாக போட்டு காட்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.