செல்வராகவன் மீது காதல் வர காரணம்.? கீதாஞ்சலையின் பகீர் தகவல்..!!

தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துக் கொண்ட இயக்குனர்களின் ஒருவர்தான் செல்வராகவன் என்பவர். இவர் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்த படியாக 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் கடைசியாக கூட அவருடைய தம்பியை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த, 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வால் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், திருமணம் ஆக நான்கு ஆண்டுகளில்

 

இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதனை தொடர்ந்து இரண்டாம் உலகம் படத்தின் பொழுது உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றது.

 

எப்படி இருக்கும் நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பொழுது இரண்டாம் உலகம் படத்தின் கதையை பிடித்து செல்வராக உன் மீது காதல் வந்தது. அந்த காதல் நாட்கள் செல்ல செல்ல இன்னும் ஆழமாகிக் கொண்டு சென்றது.

 

மேலும், என்னுடைய முதல் பிரசவத்தில் எனக்கு தாய்ப்பால் சரியாக வராததால் மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால், எந்நேரமும் நான் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன்.. அதனால் உடல் எடை அதிகரித்தது..

 

அதனை குறைப்பதற்கு அந்த நேரத்தில் நான் கோபப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது கோபத்தில் தட்டு டம்ளர் எல்லாம் பறக்கும் அதனை புரிந்து கொண்டு செல்வராகவும் நன்றாக என்னை பார்த்துக் கொண்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.