ரஜினியை பார்த்து படபிடிப்பில் வாடா என்று சொல்லி அழைத்த குஷ்பு.. எதுவும் சொல்லாமல் நகர்ந்து சென்ற ரஜினி.?

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவருடைய திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் இல்லாத நடித்து விட வேண்டும் என்று

 

ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளி

 

பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை குஷ்பூ மும்பையில் இருந்து வந்ததால்.. அவருக்கு தமிழில் தெரியவில்லை ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்துள்ளது.

 

அப்பொழுது அவர் ஒரு நாள் ரஜினியை படபிடிப்பில் பார்த்தவுடன் அவரை வாங்க என்று சொல்வதற்கு பதிலாக வாடா என்று சொல்லி இருக்கிறார். அதை கேட்டவுடன் படக் குழுவின் அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டார்கள். ஆனால், ரஜினி அதை பெரிதாக எடுத்துக்

 

கொள்ளாமல் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாராம்.. இப்பொழுது அவருடன் இருந்த பிரபு குஷ்புவிடம் சென்று இப்படி கூப்பிடக்கூடாது என்ன அர்த்தம் என விலகியுள்ளார். அதன் பிறகு தான் அவர் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.