ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த சங்கருக்கு இப்படி ஒரு நிலையா.? படம் வெற்றி பெறுமா என்ற வேதனையில் இயக்குனர்..!!

சினிமாவில் பிரம்மாண்டம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர் என்பவர் தான். ஏனென்றால் இவருடைய திரைப்படம் என்றாலே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த அளவிற்கு பிரம்மாண்டத்திற்கு பேர் போன

 

ஒரு இயக்குனராக இந்திய சினிமாவில் பலம் வந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் எந்திரன் திரைப்படத்தை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இன்று மார்க்கெட் முன்பு போல் இல்லாமல்

 

இருப்பதாக கூறப்படுகிறது அதோடு இயக்குனர் சங்கர் படங்கள் என்றாலே பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படும். மேலும், ஆருடைய திரைப்படத்தில் வரும் பாடல்களை போட்டவுடன் யாரும் வெளியே செல்ல கூட மாட்டார்கள்.

 

அந்த அளவிற்கு அவர் பிரமாண்டமாக பாடல்களை எடுத்திருப்பார் அந்த வகையில் தற்பொழுது ராம் சரணை வைத்து கேம் சேஞ்ச் ரெண்டு படத்தை பிரமாண்டமாக எடுத்துள்ளார். அந்த வகையில் அந்த திரைப்படத்தில் பாடல் மிகப்பெரும் செலவில் எடுக்கப்பட்டது.

 

ஆனால், பாடல்கள் பெரியளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறாது என்று தற்போது பலரும் பேசி வருகிறார்கள். இதனைக் கேட்ட ஒரு சிலர் எப்படி இருந்த மனிதர் சங்கர் இவருக்காக இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்றும் பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.