நானாக சினிமாவில் இருந்து விலகவில்லை.? நான் நடிக்க தயாராக தான் இருந்தேன்.? ஆனால், என்ன பண்றது.?

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுகன்யா. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சின்ன கவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு,

 

கேப்டன், மகாநதி, இந்தியன், சேனாதிபதி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடிகை சுகன்யா நடித்து வந்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்து அசத்தி வந்துள்ளார்.

 

இவர் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலையையும் கத்துவைத்து. அதிலும் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். மேலும், சின்னத்திரை பக்கமும் சென்று தொகுப்பாளராகவும் கலைக்கு வந்துள்ளார். மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்

 

ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலானார் இவருக்கு ஒரு மகளும் இருந்தார். ஆனால், ஒரே ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

 

அதன் பிறகு திடீரென சினிமாவிலிருந்து விலகியது குறித்து அவரிடம் பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு நான் மலையாளத்தில் நடித்த படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. ஆனால், அதைப்பற்றி யாரும் பேசவில்லை

 

திரைப்படங்களில் நடிக்க நான் தயாராக தான் இருந்தேன். ஆனால், யாரும் என்னை படத்தில் நடிக்க அழைக்கவில்லை.. நானாக சினிமாவில் இருந்து விலகவில்லை என்னை சினிமாவில் சேற்றுக் கொள்ளவில்லை என்று நடையை தெரிவித்து இருந்தார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.