விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்த கணவர்..!! கேன்சர் பாதிப்பு.? நடிகை பிரியங்கா வாழ்க்கை நடந்த சோகம்.?

சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மூலம் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் பிரபலமாக திகழ்ந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் என்னை நிஜ வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தும் இருக்கிறது. அப்படி ஒரு நகைச்சுவை நடிகையின் சோகமான கதையை தான் தற்பொழுது இணையத்தில்

 

தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது பிரபல காமெடி நடிகை பிரியங்கா என்பவர்தான். இவர் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசதி வந்துள்ளார்.

 

இவர் பெரும்பாலும் வாழ வடிவேல் உடன் இணைந்து நகைச்சுவை காட்சிகள் நடித்த அரசியல் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மருதமலை படத்தில் ஐந்து கணவருடன் இவர் காவல் நிலையத்தில் செல்லும் காமெடி காட்சி சூப்பர் ஹிட் ஆக அந்த சமயத்தில் இருந்து வந்துள்ளது.

 

ஆனால், இவருடைய நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் கிடையாது பிரியங்காவிற்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறதாம்.. முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாம் அதன் பிறகு திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து விலகி இருந்த பிரியங்கா தற்பொழுது கம்பை கொடுத்துள்ளார்.

 

ஆனால், அவர் மீண்டும் நடிக்க வந்தது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை எனவே பல வழிகளில் அவரை டார்ச்சர் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளார்களாம்.

 

ஆனால், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தது உண்மையிலேயே அவருடைய அம்மாவுக்காக தான் அவரின் அம்மாவிற்கு கேன்சர் நோயா அவரை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினாலுக்காக பிரியங்கா மீண்டும் நடிக்க வந்துள்ளார்..

 

ஆனால், அதை புரிந்து கொள்ளாத கணவர் அவரை டார்ச்சர் செய்து வந்துள்ள. இப்படி தனது வாழ்க்கையில் பல சோகங்களை நான் சந்தித்து இருக்கிறேன் என்று ஒரு சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அழுது கொண்டே தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.