நண்பனை விட சம்பளம் முக்கியமில்லை.? கோடி ரூபாய் அசால்டாக உதறி தள்ளிய சத்யராஜ்.. யாருக்காக தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சத்யராஜ் என்பவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகனாக மாறிய ஒரு நடிகர் இவர் கோயம்புத்தூரை பூர்விமாகக் கொண்டு அதன் பிறகு தமிழ் பேசும் அழகே தனியாக இருக்கும் அதிலும் இவரின் பேச்சில்

 

கோயம்புத்தூர் கொசு முன் கொஞ்சம் அதிகமாகவே இருந்து வந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதன் பிறகு வயதான நிலையில் தற்போது இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பல மொழிகளிலும்

 

தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இவரைப் பற்றியான சில தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் சத்யராஜ் பழகுவதற்கு மிகவும் இனிமையான இருப்பார். அதே சமயத்தில் சம்பளம் மற்றும் பணம்

 

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ரொம்பவும் கரராவாக இருப்பார். ஏன் சத்யராஜின் மேனேஜர் ஒரு தயாரிப்பில் சில படத்தை தயாரித்து வந்துள்ளார். அப்பொழுது கூட சம்பள விஷயத்தில் கரராக சம்பளத்தை வாங்கியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு வியக்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நடிகர் அர்ஜுன் தனது மகளை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை வைத்து இயக்கி வந்துள்ளார். அந்த படத்தில் சத்யராஜ் நடித்து வருகிறாராம் வழக்கமாக ஒரு படத்திற்கு சத்யராஜ்

 

ஒன்றரை கோடி வரை சம்பளம் வாங்கி வருவார். ஆனால், நண்பன் அடிச்சனுக்காக அந்த படத்தின் நடிகர் சத்யராஜ் வெறும் 50 லட்சம் வரை மட்டுமே சம்பளம் வாங்கி நடித்துக் கொடுத்துள்ளார். பணத்தைவிட நட்பு தான் தெரியுது என்று அந்த இடத்தில் நிரூபித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.