கன்னத்தில் விரல் பதியும் அளவிற்கு அடித்த தம்பி ராமையா.? கும்கி பட நடிகரின் வேதனை.? சினிமாவே வேண்டாம் என்று ஓடிய நடிகர்..!!

சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டும் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக தயாரிப்பாளராக பாடவராக என பலத்தினை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தம்பி ராமையா என்பவரும் ஒருவர். இவர் சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டும் அசதி வந்து உள்ளார் என்று தான் அனைவருக்கும் தெரியும்.?

 

இது மட்டும் இல்லாமல் அவர் சில திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அந்த வகையில் பெரும்பாலான நகைச்சுவை காட்சிகளில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக கும்கி படத்தில் அவர் ஜோசியம் பார்க்கும் காமெடி காட்சி மிகவும் பிரபலமானது.

 

அந்த காட்சியில் யோசிக்கக்காரர் நடிகர் சுப்பையா என்பவர் தந்திரம் ஐயா குறிச்சி சில வேகவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அந்தப் படத்தில் சுப்பையா ஜோதிடராக நடித்திருப்பார் அவர் வேறு யாரும் கிடையாது தம்பி ராமையாவின் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையில் சுப்பையா தம்பி ராமையா டிரைவராக சேர்ந்துள்ளார். இப்படி உள்ள சூழ்நிலையில் தான் அவருக்கு கும்கி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அதுவே அவரின் கடைசி படமாக மாறிவிட்டது அந்த படத்திற்கு பின்னர் சுப்பையா

 

சினிமாவே வேண்டாம் என வெறுத்து செல்லும் அளவிற்கு ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது. இது ரசிகர் மத்தியில் ஒரு அதிர்வு செய்ய படுத்தி இருக்கிறது அதாவது அந்த காட்சியில் சுப்பையா ஒரே டேக்கில் நடத்திவிட்டாரா.. அதை அங்கிருந்து பலரும் பாராட்டி உள்ளார்கள். அதனால், கடுப்பான தம்பி ராமையா

 

என்னை விட நன்றாக அடிக்கிறாயா என்று கேட்டு ஐந்து விரல் பதிவு அளவிற்கு என்னுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.. மேலும், அந்த காட்சியில் கூட அவர் என்னை நிஜமாகவே அடித்தார் கீழே தள்ளிவிட்டு ரத்தம் வரும் அளவிற்கு தாக்கி இனிமேல் நடிப்பியா என்று கேட்டுள்ளார். அவர் அப்படி ஒரு மோசமான நபர் என்று அவர் தெரிவித்தது பலரின் அதிர்ச்சியில் அதிர்ச்சி உள்ளது…

 

 

 

 

 

 

 

Comments are closed.