ரோஜாவுக்கும் அனுஷ்காவுக்கும் என்ன பிரச்சனை.? ரோஜாவை முடித்து கட்ட அனுஷ்காவை களம் இறக்கப் போகும்.?

நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் அரசியல்வாக்கம் சென்று விட்டார்.

 

அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஒரு தொகுதியில் நடிகை ரோஜா மூன்றாவது முறையாக அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார். அங்கு அதிகமாக தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அதன் காரணமாக கூட

 

இவர் வெற்றி பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ரோஜாவே எதிர்த்து தெலுங்கு தேச கூட்டணி சார்பில் பவன் கல்யாண் கத்தி வேட்பாளராக நடிகை அனுஷ்காவை களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து இந்த கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் கூடிய விரைவில் திரை உலகில் இருந்து நடிகை விடை பெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

 

மேலும், நடிகை ரோஜாவை எதிர்த்து அனுஷ்கா போட்டியிட போவதாக தகவல்கள் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நடிகை அனுஷ்காவின் அரசியல் வருகை குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.