மறைந்த நடிகர் சேஷு கடைசியாக அனுப்பிய மெசேஜ்..!! இத்தனை லட்சம் இல்லாமல் உயிர் போனதா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் பெற்று நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சேஷு என் போரும் ஒருவர் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு

 

முன்பாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கடைசியாக நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குனர் கார்த்தி யோகி ஒரு பெட்டியில்

 

பல விஷயத்தை பகிர்ந்துள்ளார். அந்த திரைப்படத்தில் பரதநாட்டியம் சீன் எடுக்கும் பொழுது அவருக்கு 45 வயது தான் என நினைத்தேன். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் பொழுது தான் அவருக்கு 60 வயதை என்ன தெரியும் வந்தது அவர் பேசுற

 

டயலாக் எல்லாமே காமெடியாக இருக்கும் மற்ற நடிகர்கள் மாதிரி ஒரு வரியில் பிக்ஸ் மாதிரி சொல்வார்கள் இவருடைய பாடி லாங்குவேஜ் பலரையும் கவர்ந்தது. மேலும், பரதநாட்டியம் வீடியோ 1 மில்லியன் போய்விட்டது அது ரொம்ப வைரலானது சந்தோசமாக இருக்கு என்று என்னிடம் சொன்னார்.

 

உடனே நான் அதிக ரிப்போர்ட் பண்ணி டெலிட் பண்ண போறேன் என்று சொன்னேன். அதற்காக உடனே அதெல்லாம் பண்ணிடாதீங்க நமக்கு ரீச் ஆனா சரி தான் என அவர் கடைசியாக அனுப்பிய மெசேஜ் என்று இவர் தெரிவித்துள்ளார். மேலும், 10 லட்சம் ரூபாய் இல்லாமல் போனது.. அதனால் அவருடைய உயிர் போய்விட்டது என்று வருத்தத்துடன் அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.