அங்கு ஆண்கள் மட்டுமே இருப்பாங்க.? நடுரோட்டில் துணி மாற்ற சொல்லி.. வேதனையை பகிர்ந்து கொண்ட நடிகை.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் காயத்ரி சங்கர் என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பொன் மாலை பொழுது,

 

ரம்மி, சித்திரம் பேசுதடி, விக்ரம், மாமனிதன் பகிரா உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், மலையாளத்தில் என்ன நானே கேஸ் கோடு கொரோனா பேப்பர்ஸ் ஆகிய பழங்களில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் திரை துறையில் மாற்ற வேண்டிய ஒரு விஷயம் என்று அவர் வெளிப்படையாக அதை சொல்லி உள்ளார் நான் ஒரு படத்தின் சூட்டின் பொழுது அங்கு எல்லோரும்

 

ஆண்களாக தான் இருப்பாங்க.. நான் மட்டும்தான் ஒரு பெண்ணாக இருப்பேன் ஒரு பாத்ரூம் அறைந்து பண்ணனும்னு அவர்களுக்கு தோன்றாது அதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வார்கள் ஒரே ஒரு பொண்ணு தான் என்பதால்

 

அதைப்பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள்.. சில நேரங்களில் ஒரு டெக்னீஷனில் இருந்து வேறு டெக்னீசியனுக்கு போகும் போது புரொடக்ஷன் காரையே நடுரோட்டில் நிறுத்தி ஆடை மாற்ற சொல்லுவார்கள் என்று வேதனையை நடுங்கி பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.