சிஎஸ்கே வீரருடன் காதல்..!! கதறி அழுதேன்.? உண்மையை உடைத்த சீரியல் நடிகை நேஹா..!! வெளிவந்த முழு விவரம்.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் தனக்குண்டு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி.

 

இதன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நேஹா என்பவர். இவர் இந்த சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்

 

அணியின் வேகப்பந்து வீச்சாளர் பதிரனாவும் இவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. முன்னதாக நடிகை நேகா இது குறித்து தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் அளித்த பொழுது எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அருகில் இருந்தவர் சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தான் அவரைப் பற்றி என்னிடம் கூறினார்கள்.

 

அவன் instaவில் ஸ்டோர் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை நானும் எனது ஸ்டோரில் பதிவிட்டேன் நான் போட்ட அந்த பதிவுக்கு பின்னர் அவரின் நான் காதலிப்பதாக பலருக்கு சிகிச்சைகள் பரவி வந்தன. அதைக் கேட்கும் பொழுது எனக்கு ஜாலியாக இருந்தது.

 

அதனால் நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆனால், உண்மையில் நான் நேரில் கூட அவரைப் பார்த்ததில்லை நிஜ வாழ்க்கையில் நான் ஒருவரை மட்டும் காதல் செய்தேன் அதுவும் தோல்வி அடைந்து விட்டது என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.