விஜயகாந்தின் நிறத்தை வைத்து கேலி செய்த ராதிகா..!! கொஞ்சம் கூட முகம் சுளிக்காத பிரபலம்..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

சமீபத்தில் மறைந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் என்பவர் இவர் திறமையான நடிப்பு மற்றும் உதவும் குணம் என எல்லோரும் போற்றப்பட்ட ஒரு மாபெரும் நடிகராக திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் உயிருடன் இருக்கும் பொழுது ஏராளமானவர்கள் இவரால் பயனடைந்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அதே நேரத்தில் விஜயகாந்தின் நிறம் மற்றும் தோற்றம் காரணமாக பல நடிகைகள் இவருடன் நடிக்க முடியாது என்று மறுத்து உள்ளதாக பிரபலம் சகோதரிகள். அந்த வகையில் நடிகை ராதிகா என்பவரும் ஒருவர்.

 

அவர் விஜயகாந்தின் நிறத்தை வைத்து கேலி செய்தார் என்று நடிகை வடிவுக்கரசி பிரபல பத்திரிக்கையாளரான பாலு என்பவரிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயத்தில் நடிகை வடிவுக்கரசி

 

அவரை சந்தித்து நான் ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு நடிகர் விஜயகாந்த் மோகனை வைத்து எடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு வடிவுக்கரசி அவர்கள் நான் கேட்டுவிட்டேன் அவர் முடியாது என்று கூறிவிட்டார்.

 

அதனால், நீங்கள் நடிக்கின்றீர்களா என்று கேட்டேன் அதற்கு கேப்டனும் சம்மதித்த உடனடியாக.. அதற்கான வேலையை நான் தொடங்கினேன் அவருக்கு ஜோடியாக நான் முதலில் ராதிகாவுடன் தான் கேட்டுள்ளேன்.

 

அதற்கு நடிகர் ராதிகா அந்த கருப்பனுடன் நான் நடிக்க வேண்டுமா என்று கேட்டு அவரை கேவலமாக கேலி செய்துவிட்டார். அதன் பிறகு நான் மாதுரியிடம் கேட்டு நடிக்க வீட்டின் அந்த திரைப்படம் தான் அன்னை என் தெய்வம் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.