முதன்முறையாக கமலுடன் இணைந்த சிம்பு..!! பிரபல நடிகர் விலகியதால் அடித்த ஜாக்பாட்..!!

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மூத்த இயக்குனராகவும் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை பிரபலங்களை வைத்து இயக்கி வெற்றி கண்டு வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பல பிரபலங்களை வைத்து பொன்னின் செல்வன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனைத்து திரைப்பட நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது அதனை தொடர்ந்து அடுத்த முறையாக கமலுடன் கூட்டணி வைத்து

 

தக் லைப் என்ற திரைப்படத்தை மூன்று கெட்ட பில் எடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த திரைப்படம் இரண்டு காலகட்டத்தில் நடக்கும் கதைகள் தான் என கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயக

 

நடிகை திரிஷா நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். அவர்களை தொடர்ந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்களின் பெயர்கள் கூறப்பட்டு வந்தது.

 

இப்படி இருக்கும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் நடிகர் கமல் தேர்தலில் பிசியாக இறங்கிவிட்டார். அதனால், தான் இந்த படத்தின் சூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த படத்தின் கமிட்டான நடிகர்கள் ஒவ்வொருவராக விலகிக் கொண்டு இருக்கிறார்கள்.. அதன்படி முதலில் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார் அவரைத் திறந்து அடுத்தபடியாக நடிகை ஜெயம் ரவி கால்சீட்

 

காரணமாக விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் என துல்கர்க்கு  பதிலாக அந்த இடத்தில் நடிகர் சிம்பு நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் முதன் முறையாக கமல் மட்டும் சிம்பு இணைந்து நடிக்கப் போகும் படம் என்று அரசியல் மத்தியில் கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.