பெண்கள் விஷயத்தில் இவர் ரொம்ப மோசம்.? 120 பெண்களை கண்ட இடத்தில் கை வைத்து.? இவரையும் விட்டு வைக்கவில்லை.?
சினிமாவில் தற்போது காலகட்ட முறை ஏராளமான நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அவர்களை தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் என பலரும் இந்த விஷயத்திற்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.
பல நடிகைகள் வாய்ப்பிற்காக அதை செய்து வருகிறார்கள். ஒரு சிலர் எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும். இதை நான் செய்ய மாட்டோம் என்று மருத்து வருகின்ற அடிப்படையில் பின்னணி பாடகி சுசித்ரா என்பவர்.
இது பற்றி நடக்கும் பல பிரச்சனை குறித்து பரபரப்பாக ஒரு தகவலை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் கூட இம்பாஸில் தற்பொழுது போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் மாயா என்பவர்
ஒரு லெஸ்பியன் என்பது மிக மோசமானவர் என்று குற்றம் சாட்சி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் பற்றி ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இயக்குனர் சேரன் 120 பெண்களிடம் தப்பாக முயன்று தொட்டிருக்கின்றார். மேலும், இந்த விஷயத்தை பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்களின் என்னிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்கள்.
மேலும் இவர் திருநங்கையையும் விட்டு வைக்கவில்லை.. மேலும், இந்த விஷயத்தில் இவர் ரொம்பவும் வீக்கான ஒரு ஆளாக தான் இருக்கிறார் என்று பிரபல பாடகி சுசித்ரா இதைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்…
Comments are closed.