இரவு பார்ட்டியில் பாடிகியிடம் மது போதையில் எல்லை மீறிய நடிகர்..!! வைக்க கூடாத இடத்தில் கை வைத்து செய்த காரியம்.? ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ..!!

இந்தியா முழுவதும் கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் விளையாட்டு பிரபலங்கள் மக்கள் இயலப்பானரும் பண்டிகை கோலாகலமாக கொண்டாடி பலருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் பல நிகழ்ச்சிகளும் தனித்தனியாக நடத்தப்பட்டு

 

அதில் பலரும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டம் செய்து வந்துள்ளார்கள். அந்த வகையில் சினிமா நட்சத்திரங்கள் சேர்ந்து தீபாவளிக்கு பாட்டியும் ஒரு சிலர் மற்றவர்களுக்கு கொடுத்து வந்துள்ளார்கள். அந்த வகையில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி என்பவரும் ஒருவர்.

 

இவர் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவருடைய மகனும் சினிமாவில்

 

பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் அவர்தான் ராம் சரண் என்பவர். இப்படி இருக்கும்போது தீபாவளி அன்று இரவு பார்ட்டி ஒன்று நடத்தியுள்ளார். அந்த வகையில் அந்த பார்ட்டியில் பிரபல பாடகி ராஜகுமாரி என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.

 

அந்த பாராட்டியல் ஜவான் படத்தில் அனிருத் திசையில் மிரட்டலாக வந்த ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த சமயத்தில் குடிபோதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சிரஞ்சீவி பாட்டு முடியும் நேரத்தில் நடிகையிடம் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார். அந்த வகையில் பாடையின் மார்பகப் பகுதியில் கை வைத்துள்ளார்.

 

இதை பார்த்தவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். மேலும், அவர் கட்டிப்பிடிப்பதற்காக வந்துள்ள திடீரென்று அந்த பாடகி திரும்பி உடன் கை வைத்து விட்டார் உடனடியாக கையை எடுத்து உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார். அந்த வீடியோ தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

Comments are closed.