திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவருடன் எல்லை மீறிய நடிகை..!! அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட நடிகை..!!

80களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கனவு கனியாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் இன்று பெரிதாக வாய்ப்பில் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை ராதா என்பவரும் ஒருவர். இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கு இரண்டு மகள்கள் இருகுன்றர்கள். அந்த வகையில் மூத்த மகள் நடிகை கார்த்திகா நாயர் என்பவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தின் மட்டும் நடித்து பெரிதாக சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விட்டார். மேலும், அவருடைய இரண்டாவது மகளும் கடல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவரும் அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கும் அல்லது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகும். கடந்த மாதம் கோலாகலமாக இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தை ஃபோட்டோ சூட்டாக எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Karthika Nair (@karthika_nair9)

 

 

 

Comments are closed.