என் மனைவியின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்.? பல வருடத்திற்கு பிறகு உண்மையை உடைத்த கருணாஸ்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் கருணாஸ் என்பவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான.

 

இந்த திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அதன் பிறகு வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட அடுத்த அடுத்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் ஒரு கதாநாயகனாகவும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில திரைப்படங்கள் நடித்து இருந்தாலும் தற்போது அதிகமாக அவர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து பின்னணி பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலை என்னுடைய மனைவி எப்பொழுதும் பாப் கட்டிங் கெட்டப்பில் இருப்பதற்கு காரணமே நான் தான் அவர் திருமணத்திற்கு முன்பாக நீளமான முடி இருந்தது. ஆனால், நான் தான் அதை வெட்டி விட்டு விட்டேன்.

 

மேலும், இந்த மாதிரி முடிவெட்டினால் தான் பெண்களுக்கு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் வரும்.. அதனால்தான் நான் அவரது தலை முடியை வெட்டி விட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அதன் காரணமாக தான் இன்று வரை என்னுடைய மனைவி இதே மாதிரியான கெட்டப்பில் இருக்கிறார்…

 

 

 

Comments are closed.