ஜோதிகாவால் எனக்கு இந்த நிலைமை.? மொத்தமும் போச்சு..!! இயக்குனரின் வருத்தமான பதிவு..!!

இயக்குனர் கௌதம் மேனன் படங்களில் துணை இயக்குனராக சில சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தவர்தான்  கிருஷ்ணன் என்பவர். அதன் பிறகு தனியாக வெளியே வந்து முதல் திரைப்படத்தை நடிகர் சூர்யாவை வைத்து ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமானை ஒப்பந்தம் செய்துள்ளார். முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. சமீபத்தில் கலந்து கொண்டுஒரு பேட்டியில் தனக்கு நடந்த

 

பல நிகழ்வுகளை வெளிப்படையாக அதை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பூமிகாவை நடிகை ஜோதிகா வீட்டிற்கு அழைத்து வருவான் எதற்கு என்று கேட்டதற்கு நான் உன்னை

 

காதலிக்கிறேன் என்று அழுதபடி சொல்வார் நான் அப்பொழுது இந்த காட்சி வேண்டாம் என்று அழுகாமல் இருக்கும் படி சொன்னேன். ஆனால், படம் வெளிவரும் பொழுது அழுகும்படியான காட்சி தான்

 

பலருக்கும் பிடித்துள்ளது. ஆனால், இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இயக்குனர் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த தகவல் தான் தற்போது வைரலகை வருகின்றது…

 

 

 

 

Comments are closed.