எனக்கு பணம் முக்கியம் இல்லை.? குடும்பம் தான் முக்கியம்.? குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ராதிகா.. லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ராதிகா. இவர் அதை பிறகு வயதான காரணத்தினால் சினிமாவில் கதாநாயகியாக நடிக்காமல்

 

குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இப்பொழுது சீரியலிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இதன் அடிப்படையில் இவர் சினிமாவிற்கு வந்த 45 வருடங்கள் மேல் ஆகிவிட்டது

 

ஹீரோனியாக நடித்துக் கொண்டிருந்தவர். தற்பொழுது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது

 

நடிகர் சரத்குமார் சிறந்த நடிகை என்று சொன்னால் அதில் ராதிகாவும் ஒருவர். ஆனால், தற்பொழுது வரை அவருக்கு தேசிய விருது தரப்படவில்லை.. அதற்கு என்ன காரணம்.? என கோபமாக கேள்வி ஒன்று எழுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகள் மற்றும்

 

பேரன்பேட்டியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனை கேட்டதற்கு எனக்கு பணம் முக்கியம் கிடையாது.? எனது என்னுடைய குடும்பம் தான் முக்கியம்.. அதற்காக அவருடன் நான் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகின்றேன் என்று நடிகர் ராதிகா வெளிப்படையாக பேசி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.