முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நெல்சன்..!! இப்படி ஒரு அழகான மனைவியா.?

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் என்பவர். அந்த படத்திற்கு பிறகு டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால், திரைப்படம் பெரியளவு ரசிகர் மசில் வரவேற்பு பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக படம் சாதனை படைக்கவில்லை இவர் அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை எடுத்து வருகின்றார்.

 

இந்த திரைப்படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த திரைப்படம் கண்டிப்பாக அவருக்கு ஒரு வெற்றை திரைப்படமாக கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. சமீபத்தில் நடந்த விருது விழாவில்

 

இவர் நடிகர் விஜய் வைத்து எடுத்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்தித்த காரணத்தினால் அவருக்கு பெரிதாக அங்கு மரியாதை கொடுக்காமல் அவமானப்படுத்தப்பட்டு இருந்தார். இதன் அடிப்படையில் தற்போது நடிகர் ரஜினியை வைத்து

 

ஜெய்லர் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார் இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்த திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில்

 

முதன்முறையாக இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் சமீப காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவரின் குடும்ப புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.