முதலாமாண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய ஹரிஷ் கல்யாண்..!! அதற்காக இத்தனை பிரபலங்களாக கலந்து கொள்வார்கள்.?

இந்த காலகட்டத்தில் சினிமாவில் ஏராளமான இளம் நடிகர்கள் நடிக்க தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமா இளம் நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண் என்பவர். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின்

 

மூலம் கலந்துகொண்டு அதன் பிரபலமாகி திரைப்படத்தில் நடித்த தொடங்கி உள்ளார். இவர் பெரிய அளவில் திரைப்படத்தில் அதிகமாக நடிக்க வில்லை என்றால் கூட ஒரு சில திரைப்படத்தில் நடித்தும் ரசிகர்களை கலந்து வருகின்றார்.

 

இவர் 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பொறியாளர், வில் அம்பு, சட்டப்படி குற்றம், பியார் பிரேமா காதல் தாராள பிரபு, இன்ஸ்பெக்ட் ராஜாவும்

 

இதய ராணியும், ஓ மணபெண்ணே போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது முதலாம்

 

ஆண்டு திருமண நாளை மிகவும் கோலாகலமாக கிழக்கு வெட்டி தனது மனைவியிடம் கொண்டாடியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.