முதலில் மகன்.. பிறகு கணவர்.. யாரும் இல்லாததால் மூன்று முறை தற்கொலை முயற்சி.? நடிகையின் வேதனை.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைக்காக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை கவிதா. இவர் 1976 ஆம் ஆண்டு ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜயின் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு மற்றும் அஜித்தின் அமராவதி போன்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் பல மொழிகளில் பல திரைப்படத்தில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிக கூட்டத்தை வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு தற்போது வயதான காரணத்தினால் சினிமாவில் நடிக்காமல்

 

அதில் இருந்து விலகி தற்போது சீருடை அம்மா மற்றும் வெள்ளி கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், கொரோனா சமயத்தில் இவர் தனது மகன் மற்றும் கணவரை இழந்துள்ளார். மேலும், இருவரும் இல்லாததால் மூன்று முறை

 

தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளேன் என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

Comments are closed.