பிரசாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீரா.? முதல் திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவருக்காக மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜீன்ஸ் செய்யப்படும் மாபெரும்

 

ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வந்துள்ளார். அடுத்தடுத்து நல்ல நாளா திரைப்படத்தை

 

தேர்ந்தெடுத்து நடித்து பல ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு திடீரென்று சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் வளர்ச்சி கம்மியாகி பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல்

 

சினிமா விட்டு விலகி விட்டார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் திருமணத்திற்கு பிறகு தனது மனைவி தன்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.