நடிப்பை விட்டு பால் பண்ணை ஆரம்பித்த பிரபல நடிகை..!! இத்தனை லட்சம் ரசிகர்களை வைத்துக்கொண்டு ஏன் இப்படி ஒரு நிலை என்று கேட்ட ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ உள்ளே..

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைகள் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

அந்த தொடரை தொடர்ந்து தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் காயில் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் சொந்தமாக ஒரு பால் பண்ணையை வைத்துள்ளார்.

 

அந்த வகையில் ஒரு மாட்டிலிருந்து பால் கறக்கும் வீடியோவை எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து தனது ஆசையை நிறைவேற்றி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.